பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள்.
மாவட்டத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதற்கு மாறாக தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால்
சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள்
அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 படுக்ககைளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. மதுரை
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 318.30 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடில் இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்
load more